Tag: கொரோனா

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.51 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,51,22,298 ஆகி இதுவரை 10,37,524 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,94,378 பேர்…

காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத் கொரோனா தொற்றால் பாதிப்பு: டுவிட்டரில் அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சென்னைக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக வந்த, தமிழக…

ஆந்திராவில் மேலும் 6,224 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 7, 13,014 ஆக உயர்வு

அமராவதி: ஆந்திராவில் மேலும் 6,224 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் இன்று ஒரே நாளில்…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 3631 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,10,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24…

தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,14,507 பேர்…

தமிழகத்தில் இன்று 5622 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 5622 பேருக்கு கொரொனா உறுதி ஆகி மொத்தம் 6,14,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 85,446 பேருக்குகொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 73,90,335…

கொரோனா தொற்றில் குணமான ஜார்க்கண்ட் அமைச்சர்: மறுநாள் மரணமடைந்த சோகம்

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் அமைச்சர் ஹஜி ஹூசைன் அன்சாரி, கொரோனாவில் இருந்து குணமான அடுத்த நாளே மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹஜி…

கேரளாவில் 3 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு 144 தடை: இன்று முதல் அமல்

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 மாவட்டங்களில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி…

கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் தன்னார்வலர்களுக்கு காப்பீடு..!

சென்னை: கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் தன்னார்வலர்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐசிஎம்ஆருடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்…

ரூ.2 கோடி வரையிலான கடனின் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்…

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில்,…