Tag: கொரோனா

புதுச்சேரியில் மேலும் 407 பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 546 ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட, பலியானவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின்…

15ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? முதல்வர் அறிவிப்பார் என எப்போதும்போல குழப்பிய கல்வி அமைச்சர்…

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், பள்ளிகள் திறக்கப்படுமா என்பதற்கு நேரடியாக பதில்…

கொரோனாவுக்கு பிறகும் முகக் கவசம் அணியாத டிரம்ப்

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த பிறகும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முகக் கவசம் அணியாமல் உள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில்…

காற்றின் மூலம் கொரோனா பரவும் : அதிர்ச்சி தகவல்

டில்லி கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைர்ஸ் தாக்கம் நாளுக்கு…

15ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை….

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மத்தியஅரசு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியதுடன், பல்வேறு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66.82 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,82,073 ஆக உயர்ந்து 1,03,600 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 59,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.56 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,56,94,946 ஆகி இதுவரை 10,45,890 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,63,742 பேர்…

அதிபர் டிரம்ப்பை தொடர்ந்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்கெனிக்கும் கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2-ம் தேதி கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும்…

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் அனுமதி?

புதுடெல்லி: கொரோனா வைரசுக்கான தடுப்பூசி, தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக சில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தடுப்பூசியை வாங்க அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசாங்கத்தின் நிதி சுமையை…

ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கொரோனா தடுப்பு பணிகள் பற்றி விளக்கம்

சென்னை: சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். கொரோனா காலத்தில் ஆளுநரை 6வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன்…