உ.பி.யில் அமைச்சருக்கு கொரோனா: டெல்லி மருத்துவமனையில் அனுமதி
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து அவர் கூறியதாவது: அக்டோபர் 6ம் தேதி கொரோனா தொற்று…
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து அவர் கூறியதாவது: அக்டோபர் 6ம் தேதி கொரோனா தொற்று…
டெல்லி: மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிகப்படியான கொரோனா மருத்துவக்கழிவுகள் சேகரமாகின்றன என்று மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இந்தியா…
சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணாக, பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை நவம்பர் முதல் வாரத்தில் திறக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்றத்தில்…
நியூயார்க் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகின் பல நிறுவனங்கள் போட்டிப்…
சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக முக்கிய பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71,73,565 ஆக உயர்ந்து 1,09,894 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,31,667 ஆகி இதுவரை 10,85,151 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,75,232 பேர்…
பாட்னா: பீகாரில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் வினோத்குமார் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 54 வயதான அவர், சில நாள்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல்…
சிம்லா: இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ள கொரோனா, பொதுமக்களை மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள்,…
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக முழு ஆன்லைன் சேர்க்கை செயல்முறை இன்று முதல் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் சேர்க்கை முறை தொடங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களை…