Tag: கொரோனா

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…

கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி நடை திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,45,499 பேர்…

மகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: கடந்த 24 மணி…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று 2516…

தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய தகவல்களை சுகாதாரத் துறை தினமும் வெளியிட்டு வருகிறது.…

கேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,020 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 7,020 பேருக்கு…

மகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…!

புனே: மகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் மார்ச் மாதம்…

ஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும்: முதலமைச்சர் அலுவலகம் அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும்…

ஒடிசாவில் 1,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 13 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 1,617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்…