அடுத்த 8 மாதங்களுக்குள் 600 மில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகள்: மத்திய அரசு முடிவு
டெல்லி: அடுத்த 8 மாதங்களுக்குள்ளாக, 600 மில்லியன் கொரோனா டோஸ்களை தர உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய தடுப்பு மருந்து நிர்வாக குழு தலைவருமான வி.கே.…
டெல்லி: அடுத்த 8 மாதங்களுக்குள்ளாக, 600 மில்லியன் கொரோனா டோஸ்களை தர உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய தடுப்பு மருந்து நிர்வாக குழு தலைவருமான வி.கே.…
வாஷிங்டன்: பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எப்டிஏ அனுமதி…
ஷில்லாங் மேகாலயா முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. உலக அளவில் கொரோனா பரவலில் இரண்டாம் இடத்தில் இருக்கும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,27,026 ஆக உயர்ந்து 1,42,662 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 29,961 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,14,12,725 ஆகி இதுவரை 16,00,316 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,95,494 பேர்…
சென்னை: கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை அவர்…
டெல்லி: டெல்லி விவசாயிகளின் போராட்ட களத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, அரியானா எல்லையான சிங்கு எல்லையில் மத்திய…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,235 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,95,475 பேர்…
சென்னை சென்னையில் இன்று 307 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,96475 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 1,235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,96,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,999 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…