சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,235 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,95,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,870 .பேர் உயிர் இழந்து 7,74,306 பேர் குணம் அடைந்து தற்போது 10,392 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 301 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,19,168 பேர் பாதிக்கப்பட்டு 3,904 பேர் உயிர் இழந்து 2,12,031 பேர் குணம் அடைந்து தற்போது 3,233 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 50,196 பேர் பாதிக்கப்பட்டு 628 பேர் உயிர் இழந்து 48,592 பேர் குணம் அடைந்து தற்போது 976 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 48,570 பேர் பாதிக்கப்பட்டு 730 பேர் உயிர் இழந்து 47,328 பேர் குணம் அடைந்து தற்போது 512 பேர் சிகிச்சையில் உள்ளனர்.