டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 520 பேருக்கும் கேரளாவில் 4642 பேருக்கும் டில்லியில் 2385 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,74,515 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,049 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 519 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,62,230 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 5,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 4,642 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,58,684 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 29 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 2563 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,748 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,96,596 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 59,403 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 2,385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,03,535 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 60 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,934 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,402 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 5,74,925 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 18,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.