அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…
சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது…
சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,32,908 ஆக உயர்ந்து 1,44,130 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 26,251 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,37,82,095 ஆகி இதுவரை 16,40,409 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,78,095 பேர்…
டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 500 கர்நாடகாவில் 1185 டில்லியில் 1,617 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 1185…
டில்லி கொரோனாவுக்கு மருந்து அளிக்க ஆயுஷ் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆயுர்வேதம், யுனானி மருத்துவம் போன்றவற்றில் மருத்துவம் செய்ய ஆயுஷ் என்னும் மத்திய…
மாஸ்கோ ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி 2 வருடத்துக்கு எதிர்ப்புச் சக்தி அளிக்கும் என அதன் தயாரிப்பாளர்கள் கமேலியா ஆய்வு மையம் கூறி உள்ளது. உலகெங்கும்…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,132 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,01,161 பேர்…
சென்னை தமிழகத்தில் இன்று 1,132 0பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,01,161 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,951 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
திருவனந்தபுரம்: சபரிமலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேவஸ்தான நிர்வாகம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சபரிமலையில்…
லண்டன் : பிரிட்டனில் புதிய மரபணு மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளையும் இன்னமும் கொரோனா வைரசானது அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த…