இன்று மகாராஷ்டிராவில் 3,693, டில்லியில் 444 பேருக்கு கொரோனா உறுதி
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,693, டில்லியில் 444 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,693 பேருக்கு கொரோனா தொற்று…
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,693, டில்லியில் 444 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,693 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு: கர்நாடகாவில் வரும் ஜனவரி 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில அமைச்சர் சுதாகர் தெரிவித்து உள்ளார். கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 10…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 790 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,24,776 பேர்…
சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் வழக்கமான மருத்துவசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. சென்னையில் நகரம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வழக்கமான…
சென்னை சென்னையில் இன்று 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,24,776 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,24,776 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,432 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி நேரடியாக மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து முதல் கட்ட சோதனைக்கு அனுமதி அளிக்க மருந்து கட்டுப்பாடு இயக்குநரகத்துக்கு பாரத் பயோடெக் அனுமதி கோரி உள்ளது.…
திம்பு: பூடானில் கொரோனா தொற்றால் முதன் முதலாக உயிரிழப்பு பதிவாகி உள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 34 வயதான…
சென்னை: நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில்…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இந்தியாவில் குறைந்து வரும் நிலையில், குணமடைவோர்…