Tag: கொரோனா

11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் காஷ்மீரில் ரயில் சேவை

பாரமுல்லா சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவைகள் தொடரப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்ற வருடம் மார்ச் முதல் தேசிய ஊரடங்கு…

இன்று ஆந்திராவில் 70 பேர், டில்லியில் 145 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 70 பேர், மற்றும் டில்லியில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா…

கர்நாடகாவில் கேரள மாநிலத்தவர் நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கர்நாடகாவில் கேரள மாநில மக்கள் நுழைய தடை அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.…

கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும்: பாரத் பயோடெக் அறிவிப்பு

டெல்லி: கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என்று பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள…

4 நாட்களாக புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகாத அருணாச்சல பிரதேச மாநிலம்…!

இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 4 நாட்களாக எவ்வித கொரோனா தொற்றுகளும் பதிவாகவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தியதில் இன்று 335வது நாளாகும்.…

பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு

பெங்களுரூ: பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து, பெங்களூரில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விமான பயண விதிகள் என்னென்ன தெரியுமா?

டில்லி இன்று முதல் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருவோருக்கு புதிய பயண விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த…

பிரிட்டனில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி : ஊரடங்கு முடிவுக்கு வருகிறதா?

லண்டன் பிரிட்டன் மக்களில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் அங்கு ஊரடங்கு முடிவடையலாம் எனப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில்…

இந்தியாவில் நேற்று 10,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,15,863 ஆக உயர்ந்து 1,56,498 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 10,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,22,48,962ஆகி இதுவரை 24,84,689 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,80,491 பேர் அதிகரித்து…