Tag: கொரோனா

கொரோனா பரவல் எதிரொலி – டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிப்பு

புதுடெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு…

புதுச்சேரியில் புதியதாக 128 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதியதாக 128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி நேற்று 128 புதிய கொரோனா பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 62,632 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,19,71,004 ஆக உயர்ந்து 1,61,586 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,632 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.72 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,72,64,763 ஆகி இதுவரை 27,88,799 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,70,750 பேர்…

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு புதுப்பிக்க கால அவகாசம்: ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வாகன…

கொரோனா தொற்று சிகிச்சைக்காக சுதீஷ் கிங்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்…!

சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.…

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகள்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தலால் தமிழகத்தில் கல்வி நிலையங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு…

சொந்த நாட்டை விட பல மடங்கு தடுப்பூசி உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது: ஐநாவில் இந்தியா தகவல்

ஜெனீவா: இந்தியர்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா ஊசிகளை விட பல மடங்கு தடுப்பூசி மருந்து உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைதி குழுவுக்கு இந்தியாவின் பரிசாக…

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை (மார்ச் 28) முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை (மார்ச் 28ஆம் தேதி) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில அரசு பிறப்பித்துள்ளது.…

27/03/2021 7/30 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 19 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 19லட்சத்து 8ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 23,86,04,638 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…