Tag: உச்சநீதிமன்றம்

அரசு ரகசியத்தை திருடி வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ரஃபேல் வழக்கு கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீது விசாரணை நடந்தது. இதில் மனுதாரர்கள் சார்பில் பிரசாந்த்…

பாதுகாப்புப் படையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: கடமையாற்றும் பாதுகாப்புப் படையினர் கும்பலால் தாக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு மனித உரிமைக்குட்பட்டு பாதுகாப்பு தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 19 வயது ப்ரீத்தி கேதார்…

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பழங்குடி மக்கள் : பதட்டத்தில் பாஜக

ஜெய்ப்பூர் பழங்குடி மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் நலனுக்காக…

சாரதா சிட் பண்ட் ஊழல் : சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது மேற்கு வங்க மாநிலம் சாரதா சிட் பண்ட் கம்பெனியில் நடந்த ஊழலில்…

சிபிஐ இயக்குனர் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டில்லி சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்துள்ளார். சிபிஐ இயக்குனராக பணி ஆற்றி வந்த…

குஜராத்தில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்குரியவை : உச்சநீதிமன்றக் குழு அறிவிப்பு

டில்லி குஜராத் என்கவுண்டர்கள் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு அதில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்குரியவை என அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002…

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகே ராமர் கோவில் : மோடி அதிரடி

டில்லி நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு ராமர் கோவில் அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார் . பாஜகவின் 2014 ஆம் வருட மக்களவை…

வாழ்நாள் தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை!: சசிகலா உள்ளிட்டோருக்கு சிக்கல்!

டில்லி: தண்டனை பெற்ற குற்றவாளிகள், வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா…

மேல் நீதிமன்றங்களின் தீர்ப்பை பின்பற்றாத மாவட்ட நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை பின்பற்றாத ராஜஸ்தான் மாநில மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும்…

ரூபாய் நோட்டு விவகாரம்: காலக்கெடுவை நீடிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டில்லி: பழைய ரூபாய் நோட்டை பயன்படுத்த கால அவகாசம் அளிக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கடந்த மாதம் 8ந்தேதி இரவு…