Tag: உச்சநீதிமன்றம்

ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராகப்…

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி அண்ணாமலை மீது பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த அக்டோபர் மாதம் “பேசு…

இன்று சந்தேஷ்காளி வன்முறை வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் சந்தேஷ்காளி வன்முறை குறித்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிம் மேற்கு…

புறவாசல் வழியாக பணத்தை வாரி குவிக்க மோடி அரசால் கொண்டு வரப்பட்டது! ‘தேர்தல் பத்திரம்’ என்றால் என்ன?

டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்தல் பத்திரம் மூலம்…

உச்சநீதிமன்றம் தேஜஸ்வி யாதவ் மீதான வழக்கை ரத்து செய்தது

டில்லி பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில முன்னாள்…

கடிகார சின்னத்தைப் பெற்ற அஜித் பவார் அணி : உச்சநீதிமன்றத்தை நாடும் சரத்பவார் அணி 

மும்பை தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரசின் கடிகார சின்னத்தை அஜித் பவார் அணிக்கு அளித்ததால் சரத்பவார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம்…

தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது! கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றத்தில் மனு

சென்னை: தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர்…

நாளைக்குள் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் நாளைக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின்போது 5 மாத…

இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முரையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும்…

மறைந்த அதிபருக்கு மரண தண்டனையை உறுதி செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு அளிக்கப்படட மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் கடந்த 2007-ம்…