Tag: உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு

டில்லி மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்…

சபரிமலை கோவிலுக்குத் தனிச்சட்டம்  இயற்றக் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கேரள அரசு சபரிமலைக் கோவிலுக்கு எனத் தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் எனக் கடந்த வருடம் உச்சநீதிமன்றம்…

புதிய மாவட்டங்களின் தொகுதி வரையறைக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் : திமுக வாதம்

டில்லி தற்போது தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குத் தொகுதி வரையறை முடிந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு…

நாளை உச்சநீதிமன்ற 47 ஆம் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்பு

டில்லி இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் ஏ போப்டே நாளை பதவி ஏற்கிறார். உச்சநீதிமன்ற 46 ஆம் தலைமை நீதிபதியாகப் பணி புரிந்து வந்த ரஞ்சன்…

குடிமக்களை இவ்வாறு நடத்தக்கூடாது : சிவகுமார் ஜாமின் வழக்கில் அமலாக்கத்துறையைத் கண்டித்த உச்சநீதிமன்றம்

டில்லி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி கே…

கர்நாடகா அரசு கட்டும் தென்பெண்ணை அணை : தமிழக அரசு எதிர்ப்பு மனு தள்ளுபடி

டில்லி கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியின் குறுக்கே அணை கட்ட தடை விதிக்க கோரிய தமிழக அரசு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

தலைமை நீதிபதி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வருவாரா? : இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தகவல் உரிமை சடத்தின் கீழ் வருவார் என்னும் டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.…

இன்னும் ஒரு வாரத்தில் வர உள்ள 4 முக்கிய தீர்ப்புக்கள் என்ன தெரியுமா?

டில்லி வரும் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்னும் நான்கு முக்கிய வழக்குகளில் தீர்பு வழங்க உள்ளார். நேற்று அயோத்தி…

சத்தீஸ்கர் அதிகாரி தொலைப்பேசி ஒட்டுக் கேட்பு – நாட்டில் யாருக்கும் தனியுரிமை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரியின் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு குறித்து அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரியான முகேஷ் குப்தா…

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பென்ஷனை உயர்த்தி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என் கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிகபட்ச ரூ.15…