Tag: உச்சநீதிமன்றம்

மனுதாரரே பங்கு பெறும் உச்சநீதிமன்ற குழுவில் விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? : காங்கிரஸ் கேள்வி

டில்லி வேளாண் சட்டச் சிக்கலைத் தீர்க்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் மனுதாரரில் ஒருவரே இடம் பெற்றுள்ளதற்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 50 நாட்களாக பாஜக…

விவசாயிகளின் போராட்டம் இன்று 50வது நாள்… மேலும் தொடரும் என அறிவிப்பு…

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. போராட்டம் தொடரும் என்று…

சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல்!

டெல்லி: சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு (மறுஆய்வு) மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சேலம் அயோத்திராயப்பட்டினத்தை சேர்ந்த…

7வது கட்டபேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகள் போராட்டம் 41வது நாளாக தொடர்கிறது…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் பிடிவாதமாக இருந்து வருவதால், நேற்று நடைபெற்ற 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த…

டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் 40நாள் விவசாயிகள் போராட்டத்தில் 60பேர் உயிரிழந்துள்ள சோகம்…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் இன்று 40வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில் கடும்குளிர் மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை…

டெல்லி எல்லையில் கடுங்குளிர் – மழையிலும் 40வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் இன்று 40வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், இன்று நடைபெறும் விவசாயிகள் அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால்,…

விவசாயிகள் – மத்தியஅரசு இடையே இன்று 7வது கட்ட பேச்சுவார்த்தை! உடன்பாடு எட்டுமா?

டெல்லி: விவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 7வது கட்ட பேச்சு நடத்த இருக்கிறது. இன்றைய பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால்,…

38வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்… பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் விவசாயிகள் இன்று 38வது நாளாக தொடரும் நிலையில், போராட்டக்களத்தில் உயிர்பலியாகி உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. மோடி தலைமையிலான…

38வது நாள்: 4ந்தேதி பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் உக்கிரமாகும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்று 38வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வரும் 4ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில்…

அமைச்சா்கள்-விவசாயிகள் பேச்சுவார்த்தை: மின்சார சட்ட சட்டத் திருத்த மசோதா உள்பட 2 கோரிக்கைகள் ஏற்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற விவசாயிகள் அமைப்பு…