Tag: ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்வு! முதல்வர் தகவல்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று காலை தலைமைச்செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில்…

கொரோனாவை ஒழிக்க அனைத்துக்கட்சி கூட்டம் தேவை… மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘கொரோனாவை ஒழிக்க அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக்கூட்டிஆலோசனை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும்…

கொரோனா நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டத்தில் 100% வரிவிலக்கு…

சென்னை: கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை களுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்கலாம் என தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.…

முதன்முதலாக மத்திய நிதிஅமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள நிதி உதவித் தொகுப்பின், மத்தியஅரசு சரியான…

கொரோனா ஊரடங்குக்கு முன்பு 6 மணி நேரத்தில் ரூ.210 கோடி அள்ளிய டாஸ்மாக்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 24ந்தேதி மாலை…

கொரோனா தடுப்பு நிதி: திமுக எம்.பி.க்கள், அன்புமணி ராமதாஸ், ரவீந்திரநாத் உள்பட பலர் தாராளம்…

சென்னை: கொரோனா தடுப்பு நிதியாக திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் உள்பட பலர் தங்களது தொகுதி…

தனித்திருப்போம்! விழித்திருப்போம்! ஸ்டாலின் விழிப்புணர்வு உரை – வீடியோ

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று…

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட திமுகவினருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக…

ரூ.4000 கோடி சிறப்பு நிதி ஒதுக்குங்கள்! மோடிக்கு எடப்பாடி கடிதம்..

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.4000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். சீனாவின் கொரோனா…

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… எண்ணிக்கை 15 ஆக உயர்வு…

சென்னை: தமிழக்ததில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…