ப.சி. மனைவி நளினிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும்,வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திற்கு சாரதா ஃசிட்பண்ட் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது:…