ஐதராபாத்
வங்கி ஊழியர் கவனக் குறைவால் 84 வயது முதியவர் பாதுகாப்பு பெட்டக அறையில் 18 மணி நேரம் பூட்டி வைக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத் நகரின் ஜூப்ளிஹில்ஸ் பகுதியில் சாலை எண் 67-ல் யூனியன் வங்கி கிளை...
சென்னை:
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக நம் தமிழக அரசு மக்களுக்கு பயன்படும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை...
போபால்:
போபாலின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றிய பாஜக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பழங்குடியினரின் பெருமை தினமான இன்று போபாலின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தைப்...
புதுடெல்லி:
எதிர்ப்புகள் காரணமாக நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையை யூனியன் வங்கி திரும்ப பெற்றுள்ளது.
நேற்றைய தினம் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர், நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தங்களின் ஊழியர்கள் அனைவரும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமெனச் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். சுற்றறிக்கையைப் பின்பற்றி உடை அணியாதவர்கள், ரூ.200 அபராதம் செலுத்த வேண்டுமென்றும்...
டெல்லி: வரும் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் முறையில் 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் முன் எப்போதும் இல்லாத வகையில் டிஜிட்டல் பண...
புதுடெல்லி:
லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
கரூர் நகரத்தில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த 1926-ல் உருவாக்கப்பட்டது.
தமிழகம்...
டெல்லி: ரயில்வே, வங்கி, பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளுக்கு, பொதுவான தகுதித் தேர்வு நடத்தும் வகையில் தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்...
புதுடெல்லி:
வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
ரிசா்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் ‘ரெப்போ ரேட்’ வட்டி விகிதத்தில் மாற்றம்...
வங்கியில் கொள்ளையடித்த 10 வயது சிறுவன்
மத்தியப்பிரதேச மாநிலம் நீமுஜ் மாவட்டம் ஜாவத் என்ற இடத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது.
நண்பகல் 11 மணி என்பதால் வங்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
கியூவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் நின்று...
டெல்லி: ஜூலை 1ம் தேதி முதல் வங்கிகள் இந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்குகிறது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. ஊரடங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
பொருளாதாரமும் கேள்விக்குறியான...