Tag: முதல்

பஞ்சாப்பில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்: முதலமைச்சர் அமரீந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நாளை, மே 19ம் தேதி, திங்கள்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த லாக்டவுன் மே…

திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் பணி சனிக்கிழமை முதல் துவக்குமென அறிவிப்பு

சென்னை: திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் பணி வரும் சனிக்கிழமை முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக…

இன்று முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இன்று (09.05.2020) முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தர விட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் டாஸ்மாக்…

வரலாற்றில் முதல் முறை: புதுச்சேரியில் பிடிபட்ட தமிழக சரக்கு

புதுச்சேரி: கொரானோ தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன. நேற்று தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறந்ததையடுத்து தமிழக…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கிளம்பியது முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்…

அரக்கோணம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகான முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில் இன்று தமிழ்நாட்டின் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. இந்த ரயில் ஜார்க்கண்டில் உள்ள ஹதியா…

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு; இன்று முதல் அமலுக்கு வருகிறது…

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்ய, நேற்றிரவு முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10…

சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…

கேரளாவில் சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்

கோழிக்கோடு: கேரளாவை சேர்ந்த பழங்குடியின பெண், சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்று, கலெக்டரான முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2018 ஆம்…

மே 7 முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள்: மத்திய அரசு

புதுடெல்லி: தேசிய ஊரடங்கால் நாடு திரும்பமுடியாமல் வெளிநாடுகளில் தங்க நேர்ந்த இந்தியர்கள் மே 7-ஆம் தேதி முதல் பகுதிவாரியாக தாயகம் அழைத்துவரப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…

கேரளாவில் முதல் முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட சோதனை கருவி அறிமுகம்

கொச்சி: கேரளா தனது முதல் வெப்ப மற்றும் ஆப்டிகல் இமேஜிங் கேமராவை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முகம் கண்டறிதல் தொழில்நுட்பத்துடன் சமூக தூரத்தை உறுதி செய்வதன்…