சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60கட்டுமான தொழிலாளர்களின் நியமன தாரர்கள் / வாரிசுதாரர்களுக்கு ரூ.3 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை தமிழக முதல்வர்...
சென்னை: தமிழகஅரசு கொண்டுவந்துள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நகர்ப்புற பகுதி வளர்ச்சிக்கான நமக்கு நாமே திட்டம் ...
சென்னை: யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து கல்வி தான்; படிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று சென்னை மாநில கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது...
சென்னை: ஸ்டார்ட் அப் இந்தியா தர வரிசையில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டுள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக 2016ஆம் ஆண்டில் ஸ்டார்ட் அப் இந்தியா (Startup...
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12...
கரூர்: "திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலமாக சிலர் தங்களை பிரபலப்படுத்திக்கொள்கிறார்கள். என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலமாக பிரபலமடை யலாம் என்று நினைப்பவர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன், அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு பதில் அளிக்க...
சென்னை: சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் உயர் தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (IGSS...
சென்னை: தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 3-ம் இடம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன என பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள...
சென்னை: தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பான விளம்பரம் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட பேருந்துகளை தமிழக முதலமைச்சர்...
சென்னை: அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். இது தமிழக மக்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அரசு பள்ளிகளில்...