Tag: மகாராஷ்டிரா

பால் தாக்கரேக்கு முதல் மரியாதை  செய்யும் மகன்..

பால் தாக்கரேக்கு முதல் மரியாதை செய்யும் மகன்.. மகாராஷ்டிர மாநிலத்தில் ‘சிவசேனா’ என்ற கட்சியை தொடங்கி சாகும் வரை போராளியாக வாழ்ந்து மறைந்தவர், பால் தாக்கரே. ‘’…

புனே : வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

புனே இன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று பயங்கர வெடிச் சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் தவுந்த் தாலுக்காவில் குர்கும்ப் பகுதியில்…

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை அமைத்தது மகாராஷ்டிரா…..

மும்பை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த…

மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டல பகுதிகளில் இணையவழி வர்த்தகம்: தாக்கரே அரசு அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டல பகுதிகளில் இணையவழி வர்த்தகத்துக்கு மாநில அரசு அனுமதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட நோயாளிகளின் எண்ணிக்கை…

மகாராஷ்டிராவின் கைங்கர்யம்: நெல்லையில் 200ஐ தாண்டிய கொரோனா….

நெல்லை: கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் இருந்து நெல்லை திரும்பியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கில்…

கொரோனா பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் மகாராஷ்டிரா: 33 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

புனே: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் பலியானோரின் எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தற்போது…

இன்று  எம் எல் சி பொறுப்பு ஏற்ற மகாராஷ்டிர முதல்வர்

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சட்ட மேலவை உறுப்பினராக பொறுப்பு ஏற்றார் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று மகாராஷ்டிர…

மே 31 வரை லாக்டவுனை நீட்டித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு அறிவிப்பு…

மகாராஷ்டிரா:கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாததையடுத்து, லாக்டவுனை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மகாராஷ்டிர மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர், பஞ்சாப், தமிழகம் ஆகிய மாநிலங்களை…

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1001 போலீசார் பாதிப்பு..

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1001 போலீசார் பாதிப்பு.. இந்தியாவில் நெம்பர் ஒன் மாநிலமாக கொரோனா தாண்டவமாடிவரும் மகராஷ்ட்ராவில் போலீசார் மத்தியில், கொரோனா, பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில்…

உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 9 பேர் எம் எல் சி யாக போட்டியின்றி தேர்வு : அதிகாரபூர்வ அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர முதல்வர் மற்றும் 8 பேர் போட்டியின்றி மேலவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வராக பதவி வகிக்கும் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ்…