திருச்சி சிறையில் கைதிகள் போராட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்!
திருச்சி: காவிரி பிரச்சினையில் மத்திய அரசு பல்டி அடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள…