Tag: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வதந்தி

வடமாநிலத்தவர்கள் பிரச்சினை: பாஜக வழக்கறிஞரின் ஜாமின் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை: வடமாநிலத்தவர்கள் பிரச்சினை தொடர்பான வீடியோ பதிவிட்டு வதந்தி பரப்பியதான தொடர்பாக தமிழ்நாடு அரசு, உ.பி. மாநில பாஜக வழக்கறிஞர் பிரசாந்த் உம்ரா மீதான வழக்கில், அவரது…

உ.பி. பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வீடியோ வெளியிட்ட உ.பி. மாநில பாஜக நிர்வாகியான வழக்கறிஞர் பிரசாந்த் உம்ராவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

வட மாநிலத்தவர்கள் பிரச்சினை: சீமான் மீது நடவடிக்கை கோரி பிரசாந்த் கிஷோர் டிவிட் – வீடியோ

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் பிரச்சினை குறித்து, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிய தேர்தல்…

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு! டிஜிபி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு அமைக்கப்படுவதாகவும், வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் ரோந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் டிஜிபி தெரிவித்து உள்ளார்.…

தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்! அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பணிகளில் வடமாநிலத்தவர்களே…

குமரி மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று கள ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர் களை சந்தித்து பேசினார். அப்போது,…

வடமாநிலத்தவர்கள் விவகாரம்: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் சந்திப்பு… வீடியோ

பாட்னா: வடமாநிலத் தொழிலாளர்கள் தாங்கப்படுவதாக எழுந்த வதந்தி காரணமாக, தமிழக முதல்வர் சார்பில், மக்களவை திமுக எம்.பி.யும், திமுக மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை…

வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை: போலி வீடியோ வெளியிட்டதாக ஜார்கண்ட் தொழிலாளி கைது

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் வதந்தி குறித்த போலி வீடியோ வெளியிட்டதாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி மனோஜ் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழக அரசியல்…

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி! பீகாரில் ஒருவர் கைது

பாட்னா: தமிழகத்தில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு…