Tag: பாதிப்பு

கொரோனாவை தெய்வத்தின் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

ஜெருசலேம் கொரோனாவை ஓரின சேர்க்கையாளருக்குத் தெய்வம் அளிக்கும் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சரும் அவர் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில்…

கொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை 

டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த…

கொரோனா பாதிப்பு: குஜராத்தில் 14 மாத குழந்தை உயிரிழப்பு

குஜராத்: குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து…

விழுப்புரத்தில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார துறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை…

திரிபுராவில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

திரிபுரா: திரிபுரா நேற்று தனது முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்தது. நோயாளி உதய்பூரைச் சேர்ந்தவர் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தகவல் தெரிவித்தார்.…

உருகுவேயில் நிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டின் சொகுசுக் கப்பலில் 81-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

உருகுவே: தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 81 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ்…

மகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு…

கொரோனா பாதிப்பு: அமெரிக்க அதிபரின் கோரிக்கையை ஏற்று புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் தொலைபேசிய பேசிய பின்னர், புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஹைட்ராக்ஸி…

மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577…

கொரோனா பாதிப்பு: சோனியா, பிரணாப் முகர்ஜி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீலிடம் கொரோனா தொடர்பான விஷயங்களை தொலைபேசி மூலமாக ஆலோசித்தார். கொரோனா வைரஸ் இந்தியாவில்…