116 பேரை பலி கொண்ட பாகிஸ்தான் கனமழை
லாகூர் பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 116 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து,…
லாகூர் பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 116 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து,…
இஸ்லாமாபாத் பருவமழையால் பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்/ பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.…
இஸ்லாமாபாத் இன்று ஒரே நாளில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.54 மணியளவில் (இந்திய…
புஜ் பாகிஸ்தானிடம் இருந்து பயங்கராவதிகள் ரூ. 14 கோடி நிதி உதவி பெற்றதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்’ இன்று குஜராத் மாநிலம் பூஜ்…
அங்காரா துருக்கி பாகிஸ்தானுடன் தொடர்ந்து நிற்கும் என துருக்கி அதிபர் கூறி உள்ளார் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நட்ந்த தாக்குதலுக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்…
இஸ்லாமாபாத் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ. 8670 கோடி விடுவித்துள்ளது. கடந்த ஆண்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர்…
பலுசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து தாங்கள் விடுதலை பெற்றுள்ளதாக பலுசிஸ்தான் அறிவித்துள்ளது. பல ஆண்டு காலமாக பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக…
டெல்லி இன்றூ இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
ஸ்ரீநகர், இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் அமலானதா என உமர் அப்துல்லா வினா எழுப்பி உள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே…
ஸ்ரீநகர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது/. பஹல்காம் தாக்குதல்லுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் இந்தியா,…