பண்ட்வால்
கர்நாடகாவில் ஒரு சூதாட்ட விடுதியில் காவல்துறை சோதனை இட்ட போது சூதாட்டக்காரரக்ள் பணத்தை ஜன்னல் வழியாக வீசி உள்ளனர்.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பி.சி.ரோடு அருகே பிமூடா பகுதியில்...
சென்னை
ரயில் பயணிகளின் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து ஜி பே, போன் பே மூலம் டிக்கட்டுகளை வாங்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்,...
மதுரை:
கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் கடைகளை குத்தகைக்கு எடுத்து வாடகை...
சென்னை: வாடிக்கையாளர்களிடம் கோல்டு பான்டு உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் கெள்ளை யடித்து தலைமறைவான கேரள பேஷன் ஜுவல்லரி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின்...
சென்னை
சென்னை மற்றும் பெங்களூருவில் இரட்டை இலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷ் வீடுகளில் 16 கார்கள், பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுகேஷ் சந்திரசேகர் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவார். அகில...
சென்னை:
சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் முதலீட்டு பணம் 100 கோடி ரூபாயில் மோசடி செய்த வழக்கில் இந்தியன் வங்கி மேலாளர் வீடு உட்பட மூன்று இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோயம்பேட்டில்...
மும்பை:
மும்பை மற்றும் கொல்கத்தாவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு போலி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா நெருக்கடி காலத்தையும், குரூர குணம் கொண்டவர்கள் பணம் சம்பாதிக்கும் நேரமாக பார்த்து செயல்பட்ட...
சென்னை:
இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (6-ந் தேதி) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு...
சென்னை
வாக்காளர்களுக்கு அதிமுகவினர் ரெப்கோ வங்கி மூலம் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க கோரி அந்த வங்கி நிர்வாகி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல்...
மதுரை:
மதுரை வந்த முதல்வரை வரவேற்க அழைத்து வரப்பட்டவர்கள் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை...