Tag: நெட்டிசன்

லெக்கிங்ஸ் பெண்களுக்கு..! : ஒரு தோழியின் கடிதம்

எது பெண்ணே ஆடை சுதந்திரம்? இரவு ஆடையை (நைட்டி, பேண்டிஸ்) உடுத்திக்கொண்டு அடுத்த தெரு வரை செல்வதா? கொண்டவன் காணவேண்டியதை! கண்டவன் நோக்க……. கட்டும் ஆடையா? இளமை…

நெட்டிசன்: பிரபலமானவர்களின் உணர்வுகளோடு விளையாடும் முகநூல், ‘வாட்ஸ் அப்’ அன்பர்கள்.

12-10-2015 காலை முதலே ‘வாட்ஸ் அப்’ பில் நடிகை கே.ஆர்.விஜயா கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்றும், கேரலாவிலுள்ள ‘லத்திகா’ மருத்துவமனையில் அவரது உடலைப் பெற அவரது…

நெட்டிசன்: மாட்டு ஏற்றுமதி குறையுது!: ஸ்வாமிநாதன் அய்யர்.

தாத்ரி படுகொலை மதம் அல்லது அறம் தொடர்பான விஷயம் மட்டுமன்று. பரிவார ரௌடிகளுக்கு பயந்து பலர் எருமை மாட்டிறைச்சியைக் கூட விற்க முன்வருவதில்லை. மாடுகளை ஊர் விட்டு…

“நீயா நானா” கோபிநாத் எழுதியதை அவசியம் படிங்க பெற்றோர்களே..

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி…

நெட்டிசன்: பாதல் ஈக்கவல் டூ மண்டேலா!: மோடி கணக்கு!

“20 ஆண்டுகள் சிறைவாசம் செய்த பிரகாஷ் சிங் பாதல் இந்தியாவின் மண்டேலா!” – பிரதமர் மோடி # எந்த நாட்டுல 20 வருசம் ஜெயில்ல இருந்தாருன்னு எல்லாம்…

“ஆபாச படங்கள் “கன்னி” ஆண்களுக்கு உதவும்!” :நடிகை சர்ச்சை பேச்சு

தலைப்பைப் பார்த்தவுடனே, வெளிநாட்டு நடிகைன்னு முடிவு பண்ணியிருப்பீங்க. அதுவும் மேற்கத்திய நடிகை யாராவது இப்படி பேசுயிருப்பாங்கன்னுதான் நினைப்பீங்க. பாதி சரி. ஆமாம்..வெளிநாட்டு நடிகைதான். ஆனா இந்தியா மாதிரியே…

நெட்டிசன்: ஸ்மிருதிராணிதான் புதிய சரோஜினி நாயுடு?

“பிரகாஷ் சிங் பாதல், புதிய நெல்சன் மண்டேலா!” : பிரதமர் மோடி # அதோட ஏன் நிறுத்திட்டீங்க…? அமித்ஷாதான் புதிய சர்தார் பட்டேல், ராம்தேவ்தான் புதிய விவேகானந்தர்,…

நெட்டிசன்: நிஜமாக அழுத ஆச்சி

சுமார் ஏழெட்டு மாதங்களிருக்கும்.. வயது முதிர்ந்து உடல் தளர்ந்து நடை தளர்ந்து சட்டென்று கண்டுபிடிக்க முடியாத சோகத் தோற்றத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அழுது கொண்டிருந்த ஆச்சி…

நெட்டிசன்: எதைச் சொல்ல, எதை விட !!!!!

மனோரமா. எப்பேர்ப்பட்ட நடிப்புக் கலைஞர் !!!!! கதாநாயகியிலிருந்து துப்புரவுத் தொழிலாளி வரை இவர் ஏற்று நடித்த பாத்திரங்கள்தாம் எத்தனை எத்தனை !!!!! எதைச் சொல்ல, எதை விட…

நெட்டிசன்: பாராட்டுவதென்றால் இவரைப் பாராட்டுங்கள்

நவக்ரஹம் நாடகம் முடிந்ததும் மொத்த பத்திரிகையாளர் கூட்டமும் கே.பி.யை பாராட்ட, கே.பி. இந்த நாடகம்வெற்றி பெற்றதற்கு இதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த மனோரமாவைச் சேரும் என்று…