Tag: நெட்டிசன்

ராம்குமார் மேய்த்த ஆடு இதுதான்

செய்தி தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று தற்போது 24 மணி நேரமும் செய்திகள் கொட்டுகின்றன. இவற்றுக்கு செய்திகளின் “தேவை” அதிகமாக இருக்கிறது. ஆகவே மிக “டீப்” (!)பாக தகவல்களைக்…

"வில்லாதி வில்லன் வீரப்பன்" திரைப்படம்: ஒரு பத்திரிகையாளரின் பார்வை

மூத்த பத்திரிகையாளர் எஸ். கோவிந்தராஜன் ( Govindaraj Srinivasan) அவர்கள், “வில்லாதி வில்லன் வீரப்பன்” திரைப்படம் குறித்து “சந்தனக்காட்டு மர்மங்கள்…!” என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவு:…

காந்தி கொலையும், நேருவின் நடுக்கமும்..

வாசுதேவவன் (Vasu Devan) அவர்களின் முகநூல் பதிவு.. குற்றத்தின் பின்புலத்தில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே இருக்கவேண்டும் என ஒரு சிலரின் ஆபத்தான/விஷமத்தனமான கருத்தை கேள்விப்படும்போது,…

இலங்கை அரசின் நிழலில்…?

பத்திரிகையாளர் சுகுணா திவாகர் (Suguna Diwakar)அவர்களின் முகநூல் பதிவு.. “விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு தலைவராயிருந்த தமிழினி எழுதிய ‘கூர்வாளின் நிழலில்’ படித்து முடித்தேன். புலிகள் இயக்கத்தின்…

ஐ.எஸ். தாக்குதல்: வினை விதைத்த துருக்கி…

Jeevendran ஜீவேந்திரன் அவர்களின முகநூல் பதிவு: · துருக்கி எனும் திருடனுக்கு தேள் கொட்டி இருக்கிறது. ஐ எஸ் பயங்கரவாதிகளால் ஈராக்கிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட எண்ணையை வாங்கிக்கொண்டு…

“ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி!:  சுப.வீ.

சுவேதா கொலை குறித்து, ஒய்.ஜி. மகேந்திரன் கருத்து தெரிவித்ததும் அதற்கு கண்டனங்கள் எழுந்ததும் தெரிந்த செய்தி. ஆனால் பலரும் கவனிக்கத் தவறிய அவரது தொலைக்காட்சி பேட்டி குறித்து…

"நுங்கம்பாக்கத்தில் நான் இருந்திருந்தால்…. !" : டாக்டர். ருத்ரன்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட விசயத்தில் பலரது ஆதங்கங்களில் முக்கியமானது, “பலர் முன்னிலையில் நடந்த அந்த கொடூர கொலையை அங்கிருந்த அத்தனை பேரும் வேடிக்கை பார்த்திருக்கிறார்களே..”…

பொய் சாட்சி சொல்லவைக்கும் போலீஸ்: கவிஞர் சக்தி செல்வியின் நேரடி அனுபவம்

பொது இடங்களில் பலர் முன் கொலை உட்பட எந்தவித குற்றச் செயல் நடந்தாலும் சாட்சி சொல்ல பொது மக்கள் பயப்படுகிறார்கள். இது ஏன் என்பதை தனது அனுபவத்தை…

அயர்லாந்தில் ஒரு அதிசய கடை

ஓவியரும் விமர்சகருமான இந்திரன் (Indran Rajendran) அவர்களின் முகநூல் பதிவு: ” அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருக்கிறது EASON புத்தகக் கடை. எனக்கு பிடித்த கடை இது.…