சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3 கால் விரல்கள் அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் விரல்கள் அகற்றப்பட்டதாக...
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வழக்கமான சோதனைக்காக நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தேமுதிக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை...
திருச்சி: வெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், 10 ஆண்டு ஆட்சியில் இல்லாத கட்சி தற்பொழுது ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சி தற்போது ஆட்சி இல்லாமல் இருக்கிறது....
சென்னை,
தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தேமுதிகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதன் காரணமாக 5 முனை போட்டி உருவாகி உள்ளது.
சட்டசபை தேர்தலின் போது ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளுக்கும், திருப்பரங்குன்றம்...
சென்னை:
கடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தே.மு.தி.க.வில் களையெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அக் கட்சியின் தொழிற்சங்க பேரவை செயலாளர் எம்.சவுந்திரபாண்டியன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ம.ந.கூட்டணி...
சென்னை:
ம.ந.கூட்டணியுடனான கூட்டணியை தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் முறித்துக்கொண்டதாக சொல்லப்படும் நிலையில், அக்ககட்சிகள் ம.ந.கூட்டணியில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ம.ந.கூட்டணியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட த.மா.கா., தே.மு.தி.க....
கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததில் இருந்தே, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகப்போகின்றன என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.
தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் ஆலோசனை...
தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் சோர்ந்துபோவார்கள் என்பது யதார்த்தம். ஆனால் “தோல்வி அடைந்ததுதான் நல்லது” என்று நிர்வாகிகள் உற்சாகமாக வலம் வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
தே.மு.தி.கவில் அதுதான் நடக்கிறது!
கடந்த...
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் என்று விஜயகாந்திடம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். .
தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால பணிகள் குறித்து திட்டமிடவும் தேமுதிக மாவட்டச்...
ம.தி.மு.கவின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பல வருடங்கள் இருந்த பாலவாக்கம் சோமு, "அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே வைகோ செயல்படுகிறார். அதற்காகத்தான் மக்கள் நலக்கூட்டணியை அமைத்தார்" என்று குற்றம் சாட்டி...