Tag: தேர்வு

உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுத சொல்கிறது – சூர்யா காட்டம்

சென்னை: உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களைப் போய் தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்று சூர்யா காட்டமாக குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால்…

நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வு…

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா…

தைரியமாக தேர்வு எழுதுங்க.. 8 மாதத்திற்கு பிறகு நல்ல விடிவு காலம் பிறக்கும் – உதயநிதி

சென்னை: மதுரையில் நீட் தேர்வுக்கு பயந்து ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக் கொண்டதற்கு முழுக்க முழுக்க மத்தியில் ஆளும் பாஜகவும்,மாநிலத்தில்…

இறுதி செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்

சென்னை: தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் – மே…

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கரோனா காரணமாக நாடு முழுவதும்…

அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்னன.…

திட்டமிடப்படி ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை உறுதி

புதுடெல்லி: இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெஇஇ (முதன்மை) மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும்…

கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல- ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிரா: கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல என்று அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் தொழில்முறை படிப்புகளை…

வெளிநாடுகளில் இருப்பவர்கள் நீட் தேர்வு எழுத வந்தே பாரத் மூலம் இந்தியா வரலாம்

புதுடெல்லி: நீட் தேர்வு எழுத இந்தியா வருவதற்கு வந்தே பாரத் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம்’ என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல்…