Tag: திருநெல்வேலி

திருநெல்வேலியில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் விவரம்

திருநெல்வேலியில் சில பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., “திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள…

நாளை திருநெல்வேலியில் மின்தடை

நெல்லை நாளை திருநெல்வேலியில் சில பகுதிகளின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் , பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணை மின் நிலையத்தில் நாளை (11.6.2025,…

நாளை திருநெல்வேலியில் மின்தடை

திருநெல்வேலி நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் , ”கூடங்குளம் மற்றும்…

திருநெல்வேலி,  மேலமாடவீதி, நரசிங்கப்பெருமாள் ஆலயம்

திருநெல்வேலி, மேலமாடவீதி, \நரசிங்கப்பெருமாள் ஆலயம் தல சிறப்பு: தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தப்படி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில்…

இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் மின்தடை

நெல்லை இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”கோட்டைகருங்குளம் மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களில் இன்று…

நாளை திருநெல்வேலியில் மின் தடை

திருநெல்வேலி நாளை திருநெல்வேலியின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக மின் வாரியம், தாழையூத்து மற்றும் சீதபற்பநல்லூர் துணை மின் நிலையங்களில் நாளை (2.6.2025) திங்கள்கிழமை…

திருநெல்வேலி மாவட்டம்,  திருநெல்வேலி,  உச்சிஷ்டகணபதி ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி, உச்சிஷ்டகணபதி ஆலயம். திருவிழா: விநாயகர் சதுர்த்தி. தல சிறப்பு: உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே.…

திருநெல்வேலி எல்லைக்குள் நிழைய இருவருக்கு தடை விதித்த காவல்துறை ஆணையர்

திருநெல்வேலி திருநெல்வேலி எல்லைக்குள் நுழைய காவல்துறை ஆணையர் தடை விதித்துள்ளார். இன்று திருநெல்வேலி மாநகர காவக்துறை ஆணையர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,: ”திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் பொதுமக்களின்…

பணமோசடி வழக்கில் தலைமறைவானவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திருநெல்வேலி திருநெல்வேலியில் பணமோசடி வழக்கில் சிக்கி தலைமறைவானர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், மானூர், மேலபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த…

இன்று முதல் 25 நாட்களுக்கு திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரத்து

திருநெல்வேலி இன்று முதல் 25 நாட்களுக்கு திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது/ தெற்கு ரயில்வே வெளீயிட்டுள்ள செய்திக் குரிப்பில் ” திருநெல்வேலியில் இருந்து…