Tag: தமிழ் நாடு

இருண்ட தமிழகம்: 4 : சமூக விரோத வியாபாரிகள்!

சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்கள், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஐந்தாவது நாளாக இன்றும் பல பகுதிகளில் தொடர்ந்து மின்தடை நீடிக்கிறது. அலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை. தண்ணீரும்…

எக்ஸ்ளூசிவ்: சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்?

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், “குடிமகன்”களுக்கும் சிக்கல் வந்துவிட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள…

ஜெயா செய்யாததை செய்த மழை!

கடந்த பல மாதங்களாகவே, “தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: மதுக்கடைகளை முழுவதுமாக மூட வேண்டும்” என்று பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.…

இருண்ட தமிழகம்: 3:  ஒட்டாத உறவுகள்!

பொதுவாகவே சமீப காலமாக, நடுத்தர மற்றும் மேல்மட்ட மக்களிடையே உறவுகளுக்குள் நெருக்கம் இல்லாமல் போய்விட்டது என்பது கண்கூடு. அது இந்த வெள்ளத்திலும் வெளிப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் கூவம்,…

மம்முட்டியின் மெகா மனசு! உவும் எண்கள்!

மெகாஸ்டார் மம்மூட்டி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்த செய்தி நெகிழ வைத்திருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘எனக்கு சென்னையில் மூன்று வீடுகள் உள்ளன. எனது நண்பர்களின் வீடுகள் இருபத்தியேழு…

இருண்ட தமிழகம்: 2: மோசடி பெட்ரோல பங்குகள்!

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பார்கள். அது போல பல பெட்ரோல் பங்குகள் செயல்படுகின்றன. இந்த வெள்ள நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு டீசல் மற்றும் பெட்ரோலை பதுக்கி வைத்து…

வெள்ள நிவாரணம்: காங்கிஸும் களம் இறங்கியது!

காங்கிரஸ் கட்சியும் வெள்ள நிவாரண பணிகளில் களம் இறங்கியிருக்கிறது. வாழப்பாடி யில் இருந்து, வாழப்பாடி நகர காங்கிரஸ் தலைவர் பூக்கடை ரவிமணி தலைமையில் கடலூர் மாவட்ட மக்களுக்கு…

இருண்ட தமிழகம்:  1 : சென்னை வெள்ள சேதத்துக்கு காரணம் யார்?  

சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் இந்த மழை வெள்ளத்தால் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. லட்சக்கணக்கான மக்கள், வீடு வாசலை இழந்து அகதிகளாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் மழை அல்ல……

சென்னை தன்னார்வலர்களின் உதவி எண்கள்

சென்னை: ஒவ்வொரு பகுதியிலும் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் படையினரின் தொடர்பு எண்கள். வாகன வசதி படகு வசதியுடன் இருக்கிறார்கள். மீட்பு பணிக்கு தொடர்பு கொள்ளுங்கள். Nanganallur-Balaji…

இயல்பு நிலை திரும்புதாம்… சொல்லுது செயா டிவி!

கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தின் பெரும்பகுதிகள், குறிப்பாக சென்னை கடலூர் உள்ளிட்ட பகுதி மக்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு உரிய நடவடிக்கவில்லை என்கிற ஆதங்கம் மக்களுக்கு…