ஜெ. வெற்றிக்கு திருப்பதியில் நமீதா முடிகாணிக்கை !
திருப்பதி: தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்காக திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார் நடிகை நமீதா. நடிகை…
திருப்பதி: தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்காக திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார் நடிகை நமீதா. நடிகை…
தேர்தலுக்கு முன்பே, “முதல் கையெழுத்து” என்கிற வார்த்தை பிரபலமாகிவிட்டது. ஆளாளகுக்கு “நான் முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து..” என்று பேசிய வசனங்களை இன்னமும் தமிழக மக்கள் வரவில்லை.…
கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் கனத்த மழைவரை பெய்துகொண்டு இருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது.…
ஊழல் வழக்கு சிபிஐ விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார் சாதிக்பாட்சா. இவர் முன்னாள் தகவல்தொடர்பு துறை அமைச்சரும், 2ஜி வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு சிறையில்…
கோடை வெயிலை போககும் விதமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த மிதமான மழைக்கே, மின்…
சென்னை: பிளஸ் டூ தேர்வில் சிறைவாசிகள் (சிறைக்கைதிகள்) சாதனை புரிந்துள்ளனர். தேர்வு எழுதிய 103 பேரில் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்டூ…
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற விவரம். 1. கன்னியாகுமரி – 95.7 சதவீதம்…
இன்று மாலை சீமான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ஒரு அமைப்பினரால் கலாட்டா ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. “முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. இனி என்ன செய்யலாம்” என்ற தலைப்பிலான இந்த…
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வின் முடிவு இன்று காலை 10. 30க்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 91.4 சதவிகித மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மாணவிகள்…
தமிழகம் மற்றும் புதுவையல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வி…