பைக், மொபைல் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை
சென்னை : பைக், மொபைல் போனுடன் மாணவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்…
சென்னை : பைக், மொபைல் போனுடன் மாணவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்…
தமிழக சட்டமன்றத்தில்15 சட்டமன்றத்தின் நியமன எம்.எல்.ஏ வாக ஆங்கிலோ இந்தியர் டாக்டர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஆளுனர் கவர்னர் ரோசய்யா வெளியிட்டார்.
சென்னை: பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம், சட்டசபையின் முதல் நாள் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறை அரசியல்…
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை தலைமை செயலகத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடைபெற்று முடிந்த தமிழக…
சென்னை: நரிக்குறவர்களைப் போல தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி உள்ளார்.…
திருவனந்தபுரம்: “முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அந்த அணையால் எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர் குழு கூறியுள்ளது. அதை நாம் புறம் தள்ள முடியாது”…
சென்னை: தமிழகத்தில் தனியார் பால்விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.…
நியூஸ்பாண்ட்: நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகக் குறைந்த வாக்குகளை பெற்றிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் என்று பல லட்சம் பேரை கணக்கு காட்டினாலும், அந்த…
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…
நியூஸ்பாண்ட்: “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை விட 12-ஐ மட்டுமே கூடுதலாக வைத்திருக்கும் அதிமுக அதன் எம்எல்ஏக்களை தக்க வைப்பது கடினமான செயல்” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆங்கில…