Tag: தமிழ் நாடு

5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 37,577 குற்றங்கள்!: ராமதாஸ்

சென்னை: பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான 37,577 குற்றங்கள்…

காதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன்!: மாணவியை மிரட்டியவர் கைது

சென்னை: காதலிக்க மறுத்தால் சுவாதியை போல வெட்டிக் கொலை செய்து விடுவதாக பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ப்ரியா…

நல வாரியத்தில் இணைய இனி ஆதார் எண் அவசியம்

சென்னை: அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர்ந்து நலத் திட்ட உதவிகளைப் பெற, இனி கு ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானத்…

ராம்குமார் வழக்கறிஞர்(?) எழுதிய “உவ்வே” பின்னூட்டம்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்காக ஆஜரவதாக கூறிய வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள “உவ்வே” வார்த்தைகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி…

பெண்கள் கொல்லப்பட காரணங்கள்..: சொல்கிறார் “ராம்குமார்” வழக்கறிஞர்

சமீபத்தில் வாலியண்டியராக வந்து, ராம்குமார் வழக்கில் ஆஜரானவர் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி. “சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. தனது கழுத்தை ராம்குமார் அறுத்துக்கொள்ளவில்லை” என்றெல்லாம் சொல்லி, ராம்குமாருக்காக…

மர்ம நபர்களால் வெட்டி ஒருவர் படுகொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று காலை ஒருவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது. சென்னையைச் சேர்ந்த கலியான் (எ) ராமச்சந்திரன், நெல்லை மாவட்டம் சங்கரன்…

நான்காவது மாடியிலிருந்து வீசப்பட்ட  நாய்க்குட்டி நலம்!

சென்னை: சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய மொட்டை மாடியிலிருந்து தூக்கிவீசப்பட்ட நாய்க்குட்டி, நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், மாடியில் நின்றபடி இளைஞர் ஒருவர்…

 ரமலான் பண்டிகை இன்றா, நாளையா?

சென்னை: “வானில் பிறை தென்படவில்லை என்பதால், நாளை (ஜூன் 7 வியாழன்) ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதற்கிடையே, கன்னியாகுமரியில் பிறை தென்பட்டதாகவும்,…

கொடூரமாக நாயை கொன்ற மருத்து மாணவர்கள்:  சரணடையாவிட்டால் படிப்புக்கு தடை

சென்னை: நாயை கொடூரமாக கொன்று அந்த காட்சியை வாட்ஸ்அப்பில் உலவவிட்ட இளைஞனை தேடிப்பிடித்து கைது செய்துள்ளது காவல்துறை. நேற்று முன்தினம் அந்த வீடியோ காட்சி, ‘பேஸ்புக், யூ…

ராம்குமார், பெற்றோர் அனுமதி இன்றி வழக்கறிஞர் ஜாமீன் மனு தாக்கல்

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி…