Tag: தமிழ் நாடு

வழக்கறிஞர் போராட்டம் நியாயமில்லை: தலைமை நீதிபதி கவுல்

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது நியாயமில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கறிஞர்கள் நடத்தை குறித்து சென்னை…

மாதொருபாகன் நாவல் தடை நீக்கத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு!

சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொருபாகன்” நாவலுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி தடை விதித்ததை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு…

அ.தி.மு..க கவுன்சிலர் கொலை வழக்கில் நால்வர் சரண்டர்

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஞானசேகர் கொலை வழக்கில் நால்வர் இன்று மாலை சரண்டர் ஆனார்கள். சென்னை மணலி எட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ரா.ஞான சேகர்(50). சென்னை…

தமிழகத்தில் இன்று மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், தமிழகத்திலும் சில இடங்களில்…

பிரபல குள்ள நடிகருக்கு ஏற்பட்ட துயரம்!

சென்னை: பிரபல திரைப்பட நடிகர் குள்ள ராஜா, உடல் நலிவுற்றதால் வறுமையில் தவிக்கிறார். திரைப்படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்த குள்ள நடிகர் ராஜா தற்போது சென்னை…

சென்னை: மெரினா கடலில் மூழ்கி மூவர் சாவு

சென்னை: சென்னை மெரினா கடலில் மூழ்கி மூவர் இறந்தனர். இவர்களில் : அங்கித் டெல்லி இங்கு ஆடிட்டிங் வேலையாக வந்தவர் கடலில் குளிக்கும்போது பலி , மகேந்திரகுமார்…

செம்மரக்கடத்தலில் அதிமுகவினர்!: விஜயகாந்த் அதிரடி புகார்

சென்னை: செம்மரக்கடத்தல் விவகாரத்தில் அதிமுகவினர் ஈடுபடுவதாகவும் அதற்காக அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்…

சென்னை: அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

சென்னை: சென்னை மாநகராட்சி 21வது வார்டு அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர் இன்று மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். சென்னை மாநகராட்சி 21 வது…

ராம்குமாருக்கு ஆதரவாக துப்பறியும் சிங்கங்கள்!: ராமதாஸ் தாக்கு

சென்னை: “சுவாதி கொலை வழக்கில் கைதாகி உள்ள ராம்குமாருக்கு ஆதரவாக பொதுவெளியிலூம் ஊடகங்களிலும் துப்பறியும் சிங்கங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த வழக்கில் விரைவு…

தலைமை காவலர் விஷ ஊசி போட்டு தற்கொலை?

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை காவலர் நாகராஜ் ( வயது 40) விழுப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை…