Tag: தமிழ் நாடு

தி.மு.க.வில் சசிகலா புஷ்பா? அழைத்து வந்த கனிமாழி?

நியூஸ்பாண்ட்: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, தி.மு.க.வில் இணையலாம் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் திடீரென மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டவர் சசிகலா…

சசிகலா புஷ்பா… யார்? அவர் கடந்துவந்த பாதை என்ன?

சசிகலா புஷ்பா யார்? நடு நெற்றியில் குங்குகமம், அதற்கு மேலே தீட்டிவிடப்பட்ட திருநீறு, சாந்தமான பார்வை, அப்பாவி முகம். இத்துனா சசிகலாவின் எளிய தோற்றம். ஆனால் அந்நியன்…

பேசிக்கொண்டிருந்தபோதே சசிலா நீக்கம்!: ஜெ. அதிரடி

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி, அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால…

எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சசிகலா புஷ்பா ?

டெல்லி ஏர்போர்ட்டில் திமுக எம்பி திருச்சி சிவாவை அறைந்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவை, ராஜினாமா செய்ய சொல்லி கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று தன்னுடைய…

அமைச்சர் அலுவலகம் முற்றுகை: காங்கிரஸ் கட்சியினர் கைது

கோவில்பட்டி: காங்கிரஸ் கட்சி குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜீ அவதூறாக பேசியதாக கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய…

முழு மதுவிலக்கே தமிழகத்தின் தேவை  : ராமதாஸ்

“படிப்படியாக மதுவிலக்கு என்ற மருந்தை கொடுத்து சரி செய்ய முடியாது; முழு மதுவிலக்கு என்ற அறுவை சிகிச்சையின் மூலம் தான் குணப்படுத்த முடியும். எனவே, மாணவர்கள் உள்ளிட்ட…

ப்ளாஷ் நியூஸ்: எஸ்.ஆர். எம். பல்கலை சீட் மோசடி: ஐ.ஜே.கே. நிர்வாகி கைது

எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி 1.25 கோடி மோசடி. ஐ.ஜே.கே. கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாபு கைது.

21 ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் வாங்கித்தந்த வாழப்பாடியார்!

வரலாறு முக்கியம் அமைச்சரே… (மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் அவர்களின் முகநூல் பதிவு) 1986லேயே… இரவு பகலாக பணிச் சுமையோடு போராடிக்கொண்டிருந்த 21 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலார்களுக்காக…

சிக்கலான   அறுவை சிகிச்சையில் சாதனை புரிந்த அரசு மருத்துவமனை

மணப்பாறை: மணப்பாறையை அடுத்த புதுப்பட்டி மலைப்பட்டியை சேர்ந்தவர், ரவி செல்வகுமார் (வயது 27) கூலி தொழிலாளி. 2 குழந்தைகளுக்கு தகப்பனார். இவர் கடந்த 6 மாதமாக கடும்…

சக்திவேலுக்கு கிடைக்குமா…  மகிழ்ச்சி?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது எம்.ஜி.ஆர் நகர். இந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன். இவரது மகன் சக்திவேல். +2 தேர்வில்…