Tag: தமிழ் நாடு

மதுரைவீரன்சாமியிடம் என்ன கோரிக்கை வைத்தார் சசிகலா?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா, இன்று அதிகாலை விமானம் மூலம் மதுரை வந்தார். நேரடியாக மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு…

சசிகலா புஷ்பா மீது   மோசடி புகார்: அ.தி.மு.க. மேலிடம் காரணமா?

நெல்லை: நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா புஷ்பா எம்.பி. மீது 20 லட்ச ரூபாய் ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர்…

பெற்றோர் புகார் எதிரொலி: ஈஷா பக்தைகள் கீதா, லதாவிடம் எஸ்.பி. விசாரணை

கோவை: கோவை ஈஷா மைய பக்தைகள் கீதா மற்றும் லதா ஆகியோரிடம் அவர்களது பெற்றோரின் புகாரை அடுத்ுது கோவை எஸ்.பி. விசாரணை நடத்தினார். கோவை வெள்ளியங்கிரி மலையில்…

கிளம்புது அடுத்த பூகம்பம்: சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் முன்ஜாமீன் கேட்டு மனு!

சென்னை: சமீபத்தில் அ.தி.மு.க.வில். இருந்து நீக்கப்பட்ட சர்ச்சை எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன், மற்றும் அவர்களது மகநும், முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்…

பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற இருவர் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ளது சாலியமங்கலம் கிராமம். கடந்த…

"மிருக"  செந்திலுக்காக கருத்து தெரிவித்ததற்கு வேதனைப்படுகிறேன்! : சுப. வீரபாண்டியன்

விழுப்புரம் அருகில் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்தார் செந்தில் என்ற இளைஞர்,. இந்த நிலையில், நவீனாவின் வீட்டுக்குள் புகுந்து செந்தில் தீக்குளித்தார். அப்போது நவீனாவையும் அவர்…

சென்னை: கால் டாக்சிகள் நாளை வேலை நிறுத்தம்

சென்னை: சென்னையில் இயங்கும் ஓலா, உபேர், உட்ோ உள்ளிட்ட அனைத்து கால் டாக்சி ஓட்டுனர்களும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். கால்டாக்சிகளுக்கு தமிழக அரசு…

உயிருக்கு ஆபத்து!: சசிகலா புஷ்பாவின் பாராளுமன்ற பேச்சு (வீடியோ)

அ.தி.மு.க.வில் இருந்து இன்று நீக்கப்பட்ட பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் பாராளுமன்ற பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அவர், “ டில்லி விமான…

பெண்கள் சித்திரவதை, குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு !: ஈஷா ஜக்கி மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு!

கோவை : ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தில் தனது இரு மகள்கள் சித்ரவதைகளை அனுபவித்து வருவதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோவை மாடவட்ட…

போயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்!:  சசிகலா புஷ்பா எம்.பி.  அதிர்ச்சி பேட்டி

டில்லி: அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா,” தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இன்று டில்லியில்…