இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு…
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு இன்று ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி மலைவாசஸ்தலங்களில் வசித்துவரும், நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க ரூ.25.14 கோடியில்…