Tag: தமிழக அரசு

தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் புதுபிரச்சினை உருவாகும்: அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: ஆசிரியர்களின் போராட்டத்தை தொடர்ந்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் புதுபிரச்சினை உருவாகும் என்று தமிழக அரசை எச்சரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை, போராடுபவர்களை அழைத்து அரசு…

அடக்கு முறைகளை ஏவி எங்களை நசுக்கிவிட முடியாது: ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பணிக்கு வராதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த…

அரசுஊழியர்கள் போராட்டம்: ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக…

ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கு தள்ளுபடி! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில்…

ஜெயலலிதா நினைவிடம் வழக்கு: உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. சொத்துக்குவிப்பு…

தமிழக அரசின் கடற்கரை ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

சென்னை தமிழக அரசு அளித்த கடற்கரைப்பகுதி ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று பல பெரிய…

மேகதாது அணை விவகாரம்: விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவுக்கு கர்நாடக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், இதுகுறித்து பதில் அளிக்க தமிழக…

பிப்ரவரி 15ந்தேதி: பெண்கள் விடுதிகள் பதிவு செய்ய 3வது முறையாக காலஅவகாசம் நீட்டிப்பு

சென்னை: சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய கால அவகாசம் பிப்ரவரி 15ந்தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஜனவரி 20ம் தேதி வரை…

நாளை கடைசி: இதுவரை 25% பெண்கள் விடுதிகள் மட்டுமே பதிவு!

சென்னை: சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய ஜனவரி 20ம் தேதி வரை கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்தது. நாளை கடைசி…

அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள்: செலவினங்களுக்கான அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 21ந்தேதி இந்த புதிய வகுப்புகள் தொடங்கப்படஉள்ளது.…