தமிழகம் : பிறப்பு இறப்பு சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்
சென்னை இனி தமிழகம் முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் அனைவருக்கும் அத்தியாவசியமான…
சென்னை இனி தமிழகம் முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் அனைவருக்கும் அத்தியாவசியமான…
சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவின்போது வழங்கப்படும் முட்டை கொள்முதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை ரத்து செய்தது…
சென்னை: தமிழகத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நீதிமன்றம் நியமனம் செய்தது, மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என உச்ச…
சென்னை: அனைத்து மாநிலங்களிலும் 5ம்வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவி களுக்கு பொதுத்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில்,…
சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்களை அதிமுக ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக…
சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் வரும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு…
சென்னை தமிழக அரசு நேற்று ஐ ஏ எஸ் அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்துளது. நேற்று தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஐஏஎஸ் அதிகாரிகள்…
சென்னை: ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழகஅரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் வறுமை…
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த மாதம் நடத்திய போராட்டம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள்மீதாd நடவடிக்கையை…
சென்னை: ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழகஅரசின் அறிவிப்பை எதிர்த்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.…