Tag: தமிழக அரசு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்க பரிந்துரை!

சென்னை:தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் பொதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும்…

நீட் தேர்வு, மருத்துவ படிப்பு ஒதுக்கீடு விவகாரம்! தமிழகஅரசு  இன்று ஆலோசனை

சென்னை: நாடு முழுவதும் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்ப்படிப்புகளுகான நுழைவு தேர்வு குறித்து மத்தியஅரசு இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில், நீட்…

முன்களப்பணியாளர்களுக்கான நிவாரணத்தொகை உடனே வழங்கப்பட வேண்டும்! அரசு உத்தரவு

சென்னை: கொரோனா முன்களப்பணியாளர்களுக்கான நிவாரணத்தொகை உடனடியாக வழங்க துறை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச்…

அடுத்த மாதம் பொது பட்ஜெட்? தமிழக சட்டசபை இந்த மாதம் கூடுகிறது….

சென்னை: கொரோனா முடக்கம் வரும் 14ந்தேதி உடன் முடிவடைந்த உடன் தமிழக சட்டசபை கூட்டம் கூட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதையடுத்து, ஜூலை மாதத்தில் தமிழக…

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் இருமடங்கு அரிசி! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இருமடங்கு அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி வரை மத்தியஅரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு…

ஊரடங்கு தளர்வு எதிரொலி: முடங்கியது தமிழகஅரசின் இ-பதிவு இணையதளம்…

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக நீடித்து வந்த முழு ஊரடங்கில், இன்றுமுதல் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், ஏராளமானோர் வெளி இடங்களுக்கு செல்ல இ-பதிவு செய்ய…

மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது… தமிழகஅரசு

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. – அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் மூத்த மண்டல மேலாளர்களுக்கு…

அதிமுக ஆட்சியில் ரேஷன் பொருட்கள் வாங்கியதில் ரூ 2028 கோடி ஊழல் அம்பலம்! கம்பி எண்ண காத்திருக்கும் எடப்பாடி அன் கோ….

சென்னை: கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சிமீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு ஊழலாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி உள்ளது. கடந்த…

கொரோனா நோயாளிகள் சிகிச்சை குறித்து 3 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழகஅரசு…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து 3 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை : தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக்…