புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய ரூ.110 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசு ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட…