Tag: தமிழக அரசு

புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய ரூ.110 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட…

அஜித் குமார் குடும்பத்துக்கு ரூ. 7.50 லட்சம் வழங்கிய தமிழக அரசு

திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்துக்கு ரூ/ 7.50 லட்சம் நிவாரணத்தொகை வழஙகப்பட்டுள்ளது/ திருப்புவனம் வட்டம் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் காவல் துறை விசாரணையின்…

தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நிதி நிறுவன மோசடி நடவடிக்கைகளுக்காக பாராட்டு தெரிவித்துள்ளது. பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வரும் தென் மாவட்டங்களில் நடந்த…

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல்!

சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல் செய்யப்படும் என்றும், விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம்…

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தப்படுகிறது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது, அரதன்படி இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.…

தமிழ்நாடு காவல்துறையில் செயல்படும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க உத்தரவு! டிஜிபி நடவடிக்கை…

சென்னை: திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறையின் தனிப்படை காவல்துறையினரால் கொடூரமாக அடித்துகொல்லப்பட்ட சம்பவம்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க…

அஜித்குமார் உடலில் 44 காயங்கள்: விசாரணையை தொடங்கினார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்

சிவகங்கை: போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிய வந்த நிலையில், இதுகுறித்து, மாவட்ட நீதிபதி…

யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? அஜித் கொலை வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.

மதுரை: திருபுவனம் கோவில் காலாளி அஜித் காவல்துறையினரால் அடித்துகொல்லப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள், இந்த கொலை வழக்கில்…

தமிழக அரசு மகளிர் உதவித்தொகைக்கு தளர்வுகள் அறிவிப்பு

சென்னை தமிழக அரசு மகளிர் உதவித் தொகை பெற தளர்வுகள் அறிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில்த மிழகத்தில், கலைஞர் மகளிர்…

தமிழக அரசு விருதுநகரில் மினி டைடைல் பார்க் அமைக்க டெண்டர்

விருதுநகர் தமிழக அரசு விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் டைடல் பூங்கா திறக்கப்படுகிறது. அதன்படி…