Tag: தமிழகஅரசு

தன்னாட்சி பெற்ற காவிரி ஆணையத்தை,  ஜல் சக்தி துறையின் கீழ் கொண்டு வந்தது மாநில உரிமையை பறிக்கும் செயல்” மு.க.ஸ்டாலின்

சென்னை: பல ஆண்டுகள் போராடி, உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி அமைக்கப்பட்ட, தன்னாட்சி பெற்ற காவிரி ஆணையத்தை, மோடி அரசு, மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் கொண்டு…

மோடி அரசின் குள்ளநரித்தனம்: காவிரி மேலாண்மை வாரியம் முடக்கம்…

டில்லி: தன்னாட்சி பெற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியதை மத்தியஅரசு முடக்கி, மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக மோடி அரசு தமிழக விவசாயிகளின்…

பஞ்சாபை பின்பற்றி தமிழகஅரசும் தடை விதிக்குமா?

சென்னை: பஞ்சாபில் சுங்கக்கட்டணம் வசூலிக்க அம்மாநில முதல்வர் கேப்டன் தடை விதித்துள்ள நிலையில், அதை பின்பற்றி தமிழகஅரசும் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.…

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்குங்கள்! ரஜினி

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொகை வழங்குகள் என்று தமிழகஅரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசோடு இணைந்து மக்களாகிய நாமும்…

கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழகஅரசு நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் மாநில அரசின்…

கேரளாவில் கறி சோறுடன் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டம்! தமிழகஅரசின் கவனத்திற்கு….

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டங்களைப் பார்த்து பல மாநிலங்களும் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை விட சிறப்பாக அந்த…

டாஸ்மாக் வருமானத்தில் தள்ளாட்டம்: தமிழகஅரசு மீது மத்திய வருமான வரித்துறை வழக்கு

சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வரும் தமிழக அரசு, அதற்கான வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது…

பத்திரிக்கை டாட் காம் செய்தி எதிரொலி: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய கேபினட் கூட்டத்தில் அழுத்தம்

சென்னை: தமிழகஅரசு இன்று 5ம் வகுப்பு மற்றும் 8 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பத்திரிக்கை…

பாஜக ஆசிர்வாதத்தோடு பிப்-15ந்தேதி விடுதலையாகிறார் சசிகலா? திக்… திக்… எடப்பாடி

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10…

குரூப்-2 முறைகேடு: பதவி பெற்ற 20க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் தலைமறைவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முறை கேடாக தேர்வு எழுதி அரசு பணி பெற்ற அதிகாரிகள் 20க்கும்…