தமிழ்நாடு முழுவதும் நாளை 4வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 4வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் இன்று நடைபெறும்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 4வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் இன்று நடைபெறும்…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.50 கோடியை தாண்டியது. கொரோனா உயிரிழப்பு 48லட்சத்தை கடந்துள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார…
சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையில் மட்டும் 183 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 277 பேர் உயிரிழந்துள்ளனர். 28,246…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 23,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு 20ஆயிரத்துக்கு கீழே குறைந்த…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 26,60,553 பேர் கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக இருப்பதுடன், தொற்று காரணமாக 378 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் 28,178…
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு இனி வீட்டுத்தனிமை கிடையாது, உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்திப்சிங் பேட்டி உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாட்டில்…
டெல்லி: இந்தியாவில் 201 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக தினசரி பாதிப்பு 18,795 ஆக பதிவாகி உள்ளது. அதே வேளையில் தொடர்ந்து 93 வது நாளாக தினசரி 50,000…
கொரோனா என்னும் பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே வழி என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதால், உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி…