பணியின் போது கொரோனாவுக்கு பலியான துப்புரவு பணியாளர்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ரூ.1 கோடி நிதி
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரூ.1 கோடி வழங்கி உள்ளார். கொரோனா தொற்றால் டெல்லியில் 4,257 பேர் பலியாகி…