Tag: ஜெயலலிதா

ஜெயலலிதா இறந்து ஒருமாதம்  ஆகி இருக்கலாம்!: முன்னாள் எம்.எல்.ஏ.  பகீர் 

மார்க்கிசஸ்ட் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி மிக எளிமையானவர். தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியவர். தொகுதி கடந்தும், பலவிசயங்களை தீர ஆராய்ந்து…

போயஸ் இல்ல ஜெயலலிதா இருக்கையில் அமர்ந்தார் சசிகலா!

ஜெயலலிதா பலவிதங்களில் சிறப்பு குணம் வாய்ந்தவர். பொது மேடைகளில்கூட அவருக்கென்று தனித்துவமிக்க சிறப்பு இருக்கை அமைக்கப்படும். பலமுறை, அவரைத்தவிர மேடையில் உள்ள வேறு எவருக்கும் இருக்கை போடப்படாமலும்…

பெங்களூருவில் இருக்கும் ஜெயலலிதாவின் 10,500 புடவைகள், 750 செருப்புகள் இனி என்ன ஆகும்?

பெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் செய்த மேல்முறையீட்டு…

ஜெயலலிதா மறைவு:  சொத்துக்குவிப்பு என்ன ஆகும்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துள்ள நிலையில், அவர் மீதப சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா,…

முதல்வர் ஜெ., மரணத்தில் மர்மம்:  நீதிமன்றம்  விசாரிக்க வேண்டும்: மன்சூர் அலிகான்

“தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நீதிமன்றம் தானாக முன்வந்து இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவனையின் சி.சி.…

ஜெ., மரண மர்மம்… நீதிமன்றம் விசாரிக்க சுப.உதயகுமாரன் கோரிக்கை 

நெல்லை : “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இது குறித்து நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்று…

போயஸ் கார்டனில் தொண்டர்களுக்கு வி கே சசிகலா ஆறுதல்!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டன் இல்லத்துக்கு தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து ஆர்வத்துடன் பார்வையிடுகிறார்கள். இந்த நிலையில், இன்று…

ஜெயலலிதா சொத்துக்கள் தேசிய மயமாக்கப்பட வேண்டும்! திருநாவுக்கரசர்

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும், அவரது வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஜெயலலிதா சிகிச்சை – உயில் விவரம் கேட்டு தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மனு!

ஜெயலலிதா மரணம் குறித்தும், அவரது உயில் குறித்து தகவல் பெரும் உரிமை சட்டத்தின் வாயிலாக வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பி மனு அனுப்பி உள்ளார். ஜெயலலிதா, எப்போது…

விதிகளை மீறி ஜெயலலிதா சமாதி அமைக்கப்பட்டதா?

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதி குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது. விதிகளை மீறி அவரது உடல் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டதாக…