Tag: சென்னை

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் தடை

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில்…

டிரங் அன்ட் டிரைவ்: கார் மோதி 10 ஆட்டோ நசுங்கியது! 12 பேர் காயம்! ஒருவர் சாவு!!

சென்னை சென்னையில் நள்ளிரவில் குடிபோதையில் அதிவேகமாக ஒட்டிச் சென்ற சொகுசு கார் மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ நசுங்கியது. அதில் இருந்த ஓட்டுநர்கள் 12 பேர்…

விசேஷ நாட்கள்: போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் பேருந்து நிலையம்!

சென்னை: தீபாவளி, பொங்கல்போன்ற விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள்…

உட்லேண்ட்ஸ் ஹோட்டல் மீது தாக்குதல் ஏன்?: த.பெ.தி.க.வினர் விளக்கம்

சென்னை உட்லேண்ட்ஸ் ஓட்டல் மீது பெட்ரோல் பாட்டிலை தாங்களே வீசியதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது அவர்கள், “”காவிரி நதிநீர்…

ரஜினி உள்ளிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் வீடுகளுக்கு  போலீஸ் பாதுகாப்பு

சென்னை: காவிரி பிரச்சனையை ஒட்டி கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில கன்னட அமைப்புகள் தாக்குதல் நடத்திவருகின்றன. பேருந்து, லாரிகள் உட்பட பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழர் நடத்தும்…

சென்னை: கன்னட ஓட்டல் மீது  பெட்ரோல் பாட்டில் வீச்சு

காவிரி விவகாரத்தில் பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை ஆர்.கே.,நகர் சாலையில், கர்நாடக மாநிலத்தவர் நடத்தி…

தமிழ் இளைஞர்களை தாக்கிய கன்னட வெறியர்கள் மீது இன்று புகார்

சென்னை: கர்நாடகாவில் தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்கள் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்போவதாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஸ்ரீராம்புரா…

விநாயகர்  ஊர்வலம்: காவல்துறையினரை தாக்கிய இந்து முன்னணியினர்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கும் போது நேற்று இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட தகராறில் முத்துகிருஷ்ணன் என்ற தலைமை காவலரை மணிகண்ட…

பொதுமக்களே உஷார்: அங்கீகாரம் பெறாத மனைகள் பதிவு செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றி உடனடியாக அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிகை அனுப்பவும்…

ஜனாதிபதி சென்னை வந்தார் – கவர்னர், அமைச்சர்கள் வரவேற்பு!

சென்னை: இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள ஜனாதிபதி நேற்று குன்னூரில் நடைபெற்ற ராணுவ விழாவில் கலந்துகொண்டுவிட்டு மாலை சென்னை வந்தடைந்தார். டில்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை…