சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை
டில்லி சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசி உள்ளார். தற்போது டில்லியில் நாடாளுமன்றக்…
டில்லி சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசி உள்ளார். தற்போது டில்லியில் நாடாளுமன்றக்…
சென்னை சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு நாய் படிக்கட்டில் பயணம் செய்பவர்களை குரைத்து மிரட்டி உள்ளே செல்ல வைக்கிறது. நாட்டில் உள்ள பல ரெயில்…
சென்னை இன்று செனையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் வருடம் ஒரு முறை பொதுக்குழுக் கூட்டத்தையும் இரு…
சென்னை சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விமான நிலையக் குழுவினர் இரு இடங்களை ஆய்வு செய்துள்ளனர். சென்னை விமானநிலையத்தில் உள்ள உள்நாடு மற்றும் சர்வதேச மையங்களில்…
சென்னை சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் மூன்று வயது சிறுவன் மரணம் அடைந்தது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த கோபால்…
இன்று சென்னை முழுவதும் காணப்பட்ட கடலை போட பொண்ணு வேணும் என்ற ஆபாச போஸ்டர் சர்ச்சைகளை எழுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடுமையான கண்டங்கள்…
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் பல இடங்களிலோ கடலை போட பொண்ணு வேணும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த…
சென்னை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஓசூரில் ரூ.543 கோடி ஜிஎஸ்டி ஊழல் செய்த முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டுள்ளார். ஓசூரில் பல நிறுவனங்கள் ஜிஎஸ்டி உள்ளீட்டு வரியை…
சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை மாநரங்களில் உள்ள பிரபல வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வந்த பிரபலமான…
சென்னை சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. நாளை அதாவது 28 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சென்னை…