Tag: சென்னை

’’சென்னை நகர பேருந்துகளில்  25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’

’’சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’ மூன்றாம் கட்ட ஊரடங்கு ஓய்ந்த பின் பொது போக்குவரத்து ஆரம்பமாவது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக நாளை…

அரசு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் : வைகோ

சென்னை சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளை இயங்க அனுமதி அளித்து அரசு அறிக்கை விடவேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில்…

சமூக இடைவெளி : ஊரடங்குக்குப் பிறகு சென்னை மெட்ரோ ரயிலில் 160 பேருக்கு மட்டுமே அனுமதி

சென்னை சமூக இடைவெளியை பின்பற்ற ஊரடங்குக்குப் பிறகு சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 160 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட சேவையில்…

துபாயிலிருந்து சென்னை வந்த 356 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்….

சென்னை: துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களில் 359 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமான சேவைகள் ரத்து…

துபாயில் இருந்து சென்னை வந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்

சென்னை துபாயில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அமீரகத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் நேற்று வந்தே பாரத மிஷன் சிறப்பு விமானம்…

புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை நாங்க தர்றோம்… எடப்பாடி அசத்தல்

சென்னை : தமிழகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.…

சென்னையில் ஒரே நாளில் மூவர் கொரோனாவுக்கு பலி : மக்கள் அச்சம்

சென்னை சென்னையில் மேலும் மூவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று வரை 37 பேர் கொரோனாவால் உயிர் இழந்திருந்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்…

சென்னை : ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த 48 வயது பெண் கொரோனாவால் மரணம்

சென்னை கொரோனா பாதிப்பால் இன்று ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4800 ஐ தாண்டி உள்ளது.…

மிரட்டும் கோயம்பேடு கொரோனா: சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களும் பாதிப்பு… விவரம்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. இன்று பல்வேறு மாவட்டங்களில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தை…

ஐஸ்அவுஸைத் தொடர்ந்து சவுகார்பேட்டை: அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 பேருக்கு கொரோனா…

சென்னை: ஐஸ்அவுஸைத் தொடர்ந்து சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சவுகார்பேட்டை அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில்…