’’சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’
’’சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’ மூன்றாம் கட்ட ஊரடங்கு ஓய்ந்த பின் பொது போக்குவரத்து ஆரம்பமாவது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக நாளை…
’’சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’ மூன்றாம் கட்ட ஊரடங்கு ஓய்ந்த பின் பொது போக்குவரத்து ஆரம்பமாவது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக நாளை…
சென்னை சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளை இயங்க அனுமதி அளித்து அரசு அறிக்கை விடவேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில்…
சென்னை சமூக இடைவெளியை பின்பற்ற ஊரடங்குக்குப் பிறகு சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 160 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட சேவையில்…
சென்னை: துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களில் 359 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமான சேவைகள் ரத்து…
சென்னை துபாயில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அமீரகத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் நேற்று வந்தே பாரத மிஷன் சிறப்பு விமானம்…
சென்னை : தமிழகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.…
சென்னை சென்னையில் மேலும் மூவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று வரை 37 பேர் கொரோனாவால் உயிர் இழந்திருந்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்…
சென்னை கொரோனா பாதிப்பால் இன்று ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4800 ஐ தாண்டி உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. இன்று பல்வேறு மாவட்டங்களில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தை…
சென்னை: ஐஸ்அவுஸைத் தொடர்ந்து சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சவுகார்பேட்டை அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில்…